தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்
எப்போதும் வென்றான், விளாத்திகுளம்
தெரிவித்தவர்: பிச்சையா
எப்போதும்வென்றான் அணையின் நீராதாரமான சிற்றாறு எனும் மலட்டாறு ஆதனூர், முள்ளூர், முத்துக்குமராபுரம், கல்மேடு உள்ளட்ட பகுதிகளின் வழியாக சென்று கடலில் கலக்கிறது. தற்போது மலட்டாற்றில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்ததால் தண்ணீர் செல்வதற்கு இடையூறாக உள்ளது. எனவே சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.