விழுப்புரம் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
உயர்மட்ட பாலம் தேவை
கப்ளாம்பாடி, திண்டிவனம்
தெரிவித்தவர்: வாகனஓட்டிகள் 
மேல்மலையனூர் அருகே கப்ளாம்பாடியில் உள்ள சாலையில் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் சாத்தாம்பாடி ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறும்போது இந்த தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இதை தவிர்க்க அங்கு உயர் மட்ட பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.




