கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மதுப்பிரியர்களின் கூடாரம்
பர்கூர், பர்கூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
பர்கூர் ஒன்றியம் சின்னமட்டாரப்பள்ளி ஊராட்சி சிந்தகம்பள்ளியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த கூட்டுறவு வங்கிக்கு சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தினால் அப்பகுதியில் மதுப்பிரியர்கள் மது குடித்துவிட்டு பாட்டில்களை அப்பகுதியிலேயே வீசி செல்கின்றனர். மேலும் அலுவலர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதியும் இல்லை. இரவு நேரங்களில் இந்த பகுதி மதுப்பிரியர்களின் கூடாரமாக உள்ளது. எனவே கூட்டுறவு வங்கி அலுவலகத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேணடும்.
-வேந்தன், பர்கூர்.