விழுப்புரம் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
சுகாதார சீர்கேடு
சிறுவாடி, திண்டிவனம்
தெரிவித்தவர்: வாகனஓட்டிகள் 
மரக்காணம் அடுத்த சிறுவாடியில் உள்ள உசேன் நகர் 1, 2-வது தெருவில் மழைநீர் கழிவுநீருடன் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் உருவாகி உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




