மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
எரியாத மின் விளக்குகள்
பரவை, மதுரை கிழக்கு
தெரிவித்தவர்: காந்தி பாஸ்கரன்
மதுரை பரவை அருகில் உள்ள ரெயில்வே சுரங்க பாதையில் இருக்கும் மின் விளக்குகளில் ஒரு சில மின்விளக்குகள் நீண்ட நாட்களாக எரியவில்லை. இதனால் போதிய வெளிச்சம் இல்லாததால் இரவு நேரங்களில் அவ்வழியே பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். மேலும் தற்போது மழை காலம் என்பதால் அப்பாதையில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அப்பகுதியில் மின் விளக்குகளை சரி செய்து தரவும் மற்றும் தேங்கிய மழைநீர் விரைவில் வெளியேற வழிவகை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.