சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விபத்தை ஏற்படுத்தும் தெருநாய்கள்
தேவகோட்டை, சிவகங்கை
தெரிவித்தவர்: பரசுராமன்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் தெருநாய்கள் சாலையில் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்துவதும், வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்துவதும் அப்பகுதியில் தொடர்கதை ஆகிவருகிறது. மேலும் மாலை நேரங்களில் சாலையில் விளையாடும் சிறுவர்-சிறுமிகளையம் துரத்தி சென்று அச்சுறுத்துகின்றது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும்.