விழுப்புரம் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
தூர்ந்துபோன ஏரிகள்
செம்மேடு, விக்கிரவாண்டி
தெரிவித்தவர்: கிராம மக்கள் 
விக்கிரவாண்டி தாலுகாவில் உள்ள செம்மேடு, சித்தேரி, வெள்ளேரிப்பட்டு, அன்னியூர் ஆகிய கிராமங்களில் உள்ள ஏரிகள் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் தூர்ந்து போய் காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் ஏரியில் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருவதால் அப்பகுதியில் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே ஏரியில் உள்ள கருவேலமரங்களை அகற்றி தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




