தஞ்சாவூர் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
குதிரைகள் தொல்லை
தஞ்சை, திருவிடைமருதூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள் 
தஞ்சை பகுதி ஈ.பி.காலனி-வங்கி ஊழியர் காலனி சாலை பகுதியில் குதிரைகள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் கூட்டமாக நிற்கிறது. சில நேரங்களில் குதிரைகள் சண்டையிட்டுக்கொள்கின்றன. அப்போது அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மீது மோதுகின்றன. இதனால் அங்கு அவ்வப்போது சிறு,சிறு விபத்துகள் நடக்கிறது. குதிரைகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.





