தஞ்சாவூர் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
நாய்கள் தொல்லை
பட்டுக்கோட்டை, திருவிடைமருதூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள் 
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஒன்றியம் துவரங்குறிச்சி ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிகளுக்கு அருகே நாய்கள் அதிகளவில் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் உலா வருகின்றன. சில சமயங்களில் மாணவர்களை விரட்டி சென்று கடிக்கின்றன. இதன்காரணமாக மாணவ-மாணவிகள் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்




