விழுப்புரம் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
திறப்பு விழா காணாத துணை சுகாதார நிலையம்
மேல்சேவூர், செஞ்சி
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்கள் 
செஞ்சி அருகே மேல்சேவூரில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியும் அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் சிகிச்சை பெற வெகுதூரம் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் கட்டிடமும் சேதமடையும் நிலை உள்ளது. எனவே, திறப்பு விழா காணாத துணை சுகாதார நிலையத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டியது அவசியம்.




