Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • புதர்கள் அகற்றப்படுமா?
2 Jun 2024 10:10 AM GMT
#47091

புதர்கள் அகற்றப்படுமா?

மற்றவை
கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan

கூடலூரில் இருந்து மண்வயல் செல்லும் சாலையில் அத்திப்பாளி முதல் நம்பாலக்கோட்டை வரை இருபுறமும் புதர்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. அவை சாலை வரை நீண்டு உள்ளதால், அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோரின் கண்களை பதம் பார்க்கின்றன. மேலும் வனவிலங்குகள் பதுங்கி இருந்தால் கூட தெரிவது இல்லை. இதனால் அந்த வழியாக நடந்து செல்வோரும் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே அங்குள்ள புதர் செடிகளை உடனடியாக வெட்டி அகற்ற அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick