நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புதர்கள் வெட்டி அகற்றப்படுமா?
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
நீலகிரி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிப்பதால், வனப்பகுதியில் வறட்சி நிலவுகிறது. இதனால் தீவனம் மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அலைந்து திரிகின்றன. இதனால் வனப்பகுதியையொட்டி உள்ள கூடலூர்-ஓவேலி சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுகிறது. அங்குள்ள சாலையோர புதர்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளதால், வனவிலங்குகள் பதுங்கி இருந்தால் கூட தெரிவது இல்லை. இதனால் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எனவே அந்த புதர் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.