Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • காய்ந்த மூங்கில் மரங்கள்
25 Feb 2024 12:05 PM GMT
#44691

காய்ந்த மூங்கில் மரங்கள்

மற்றவை
கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan

கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் உள்ள சாலையோரங்களில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்து இருந்த மூங்கில் மரங்கள் காய்ந்து காணப்படுகிறது. தற்போது கோடை காலம் என்பதால் காட்டுத்தீயில் சிக்கி மூங்கில் மரங்கள் வீணாகும் நிலை உள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். எனவே காய்ந்த மூங்கில் மரங்களை அரசே வெட்டி அகற்றி வருவாயை பெருக்கிக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick