நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
காய்ந்த மூங்கில் மரங்கள்
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் உள்ள சாலையோரங்களில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்து இருந்த மூங்கில் மரங்கள் காய்ந்து காணப்படுகிறது. தற்போது கோடை காலம் என்பதால் காட்டுத்தீயில் சிக்கி மூங்கில் மரங்கள் வீணாகும் நிலை உள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். எனவே காய்ந்த மூங்கில் மரங்களை அரசே வெட்டி அகற்றி வருவாயை பெருக்கிக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.