விழுப்புரம் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
பாலத்தில் வளரும் செடிகள்
விழுப்புரம், விழுப்புரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள் 
விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மாரியம்மன் கோவில் அருகில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் இருபுறமும் செடிகள் வளர்ந்துள்ளன. மேலும் குப்பைகளும் குவிந்து கிடக்கிறது. காற்றடிக்கும் போது குப்பைகள் பறந்து வாகன ஓட்டிகளின் கண்களில் விழுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே பாலத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றுவதோடு, குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?




