விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் சிரமம்
வெம்பக்கோட்டை, விருதுநகர்
தெரிவித்தவர்: விநாயக மூர்த்தி
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா எதிர்க்கோட்டை கிராமத்தில் வசிக்கும் மக்கள் அதிக அளவில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இங்குள்ள கால்நடை மருத்துவமனை முறையாக திறக்கப்படாமல் அடிக்கடி மூடி இருப்பதால் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?