சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இடையூறு
சிவகங்கை, சிவகங்கை
தெரிவித்தவர்: சுந்தர்ராஜன்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அழகப்பா பூங்கா உள்ளது. இங்கு காலை, மாலை நேரத்தில் பொதுமக்கள் பலர் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். மேலும் சிறுவர், சிறுமிகள் விளையாடி மகிழ்வர். ஆனால் கடந்த சில நாட்களாக இளைஞர்கள் சிலர் இங்கு வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுகின்றனர். இதனால் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கும், விளையாடும் குழந்தைகளுக்கும் இடையூறாக உள்ளது. இதுகுறித்துநடவடிக்கை எடுக்க வேண்டும்.