விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆக்கிரமிப்பு
விருதுநகர், விருதுநகர்
தெரிவித்தவர்: ஆறுமுகம்.ந
விருதுநகர் அருகே குல்லூர்சந்தை அணையை ஆகாயத்தாமரை செடிகள் முற்றிலுமாக ஆக்கிரமித்து உள்ளன. மேலும் கரையோர பகுதிகளில் கருவேலமரங்கள் வளர்ந்து தண்ணீரை உறிஞ்சி வருகின்றன. அணையின் வளாகத்தில் சிறுவர் பூங்கா இருந்ததற்கான சுவடின்றி உள்ளது. சிறுவர் பூங்காவினை சீரமைப்பதுடன் அணையினை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகள், கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.