வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கொசு மருந்து அடிக்க வேண்டும்
கணியம்பாடி, அணைக்கட்டு
தெரிவித்தவர்: ராஜேந்திரன்
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக கணியம்பாடி கிராமத்தில் காலியாக உள்ள இடங்களில் முட்புதர்கள் வளர்ந்து கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் மாலை நேரங்களில் பொதுமக்கள் வீட்டைபூட்டிக்கொண்டு உள்ளேயே முடங்கி கிடக்கும் அவல நிலை காணப்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி கொசு மருந்து அடிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.