வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குரங்கு தொல்லை
செங்குட்டை,காட்பாடி, காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: பி. துரை,
அதேபோல் சமீப காலமாக காட்பாடி பகுதியில் செங்குட்டை மாரியம்மன் கோவில் தெரு, ஜான் தெரு மற்றும் பல தெருக்களில் ஏராளமான குரங்குகள் கூட்டமாக வந்து வீடுகளில் உள்ள பொருட்களை நாசம் செய்கின்றன. அத்துடன் பெண்கள், குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றன. வீட்டின் மின் இணைப்பு ஒயர்கள், கேபிள் ஒயர்களை பிடித்துத் தொங்கி அறுத்து விடுகின்றன. மக்களுக்கு தொல்லை கொடுத்து வரும் குரங்குகளை வனத்துறை பிடித்து காட்டில் விட வேண்டும்.
-பி. துரை, கல்புதூர்.




