திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குரங்குகள் தொல்லை
ஆரணி, ஆரணி
தெரிவித்தவர்: ராஜமாணிக்கம்
ஆரணி கொசப்பாளையம் பாதர் சுபேதார் தெரு, சீனிவாசன் தெரு பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளன. ஓட்டுவீடுகளில் அமர்ந்து ஓடுகளை பிரித்து வீசுகின்றன. வீட்டு மின் இணைப்பு, கேபிள் ஒயர் ஆகியவற்றை தொங்கி அறுத்து விடுகின்றன. குரங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த ஆரணி நகராட்சி நிர்வாகமும், வனத்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்குமா?
-ராஜமாணிக்கம், ஆரணி.





