திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குரங்குகள் தொல்லை
படவேடு, கலசப்பாக்கம்
தெரிவித்தவர்: கவுசல்யா
கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட படவேடு கிராமத்தில் அதிகமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. அவை பொதுமக்களையும், சிறுவர், சிறுமிகளையும் அச்சுறுத்தி வருகின்றன. மக்களுக்கு தொல்லை கொடுத்துவரும் குரங்குகள் கேபிள் ஒயர், மின் ஒயர்களில் நடந்தும், தொங்கி கொண்டும் செல்கின்றன. அந்த நேரத்தில் ஒயர்களை அறுத்து விடுகின்றன. மொட்டை மாடிகளில் துணிகளை உலர வைத்தால் அவைகளை தூக்கி கொண்டு ஓடி விடுகின்றன. அடிக்கடி மக்களின் உடைமைகளை சேதப்படுத்தும் குரங்குகளை வனத்துறையினர் பிடித்து காட்டில் விட வேண்டும்.
-கவுசல்யா, படவேடு.




