வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பூட்டி கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகம்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: சுந்தரமூர்த்தி
அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அருகே வேப்பங்குப்பம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. அப்பகுதி பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், புதிய குடும்ப அட்டை, தகுதி மாற்றம் செய்தல் போன்றவை, பட்டா, சிட்டா கேட்டு விண்ணப்பங்கள் கொடுப்பது போன்ற வசதிகள் வேண்டி கிராம நிர்வாக அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர். ஆனால் கிராம நிர்வாக அலுவலகம் பூட்டியே கிடப்பதால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். பூட்டியே கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகத்தை அதிகாரிகள் தினமும் திறக்க வேண்டும்.
-சுந்தரமூர்த்தி, ஒடுகத்தூர்.





