திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பூட்டியே கிடக்கும் பொது சுகாதார வளாகம்
பேராயம்பட்டு, திருவண்ணாமலை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
தண்டராம்பட்டு ஒன்றியம் பேராயம்பட்டு கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுச் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும், அதைத் திறக்காமல் பூட்டியே கிடைக்கிறது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். அந்தச் பொதுச்சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.
-சிவா, பேராயம்பட்டு.