வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகளுக்கு இடையூறு
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: ஹரிகுமார்
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் அமருவதற்காக இரும்பாலான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த இருக்கைகளை சுற்றி வாகன ஓட்டிகள் சிலர் தங்களது மோட்டார் சைக்கிள்களை பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் பயணிகள் அமருவதற்கு சிரமப்படுகின்றனர். புதிய பஸ் நிலையத்தின் அருகிலேயே பார்க்கிங் வசதி உள்ளது. அவற்றை வாகன ஓட்டிகள் பயன்படுத்தாமல் இதுபோல் பயணிகளுக்கு இடையூறாகச் செயல்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஹரிகுமார், வேலூர்.





