திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குவாரியில் வெடி வைப்பதால் வீடுகள் சேதம்
மகாதேவிமங்கலம், போளூர்
தெரிவித்தவர்: SURESH E
போளூர் தாலுகா மகாதேவிமங்கலம் கிராமத்தில் கல்குவாரி இயங்கி வருகிறது. அதில் கற்களை உடைக்க துளையிட்டு வெடி வைப்பதால், அருகில் கிராமத்தில் உள்ள வீடுகள் பாதிக்கப்படுகின்றன. நிலநடுக்கம் போல் அதிர்வுகள் ஏற்படுகிறது. வீட்டுக்கு சுவர் விரிசல் ஏற்படுகின்றன. கனிம வளத்துறை அதிகாரிகள் நேரில் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ், மகாதேவிமங்கலம்.