வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பன்றிகளால் சுகாதார சீர்கேடு
பொன்னை, காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: செல்வராஜ்
காட்பாடி தாலுகா பொன்னை புதிய மேம்பாலம், ஆற்றங்கரை ஓரம், சந்தைமேடு, குவித்து வைத்திருக்கும் குப்பை மேடுகள், குடிநீரேற்றும் ஆழ்துளை கிணறுகள் இருக்கும் பகுதிகளில் ஏராளமான பன்றிகள் சுற்றித் திரிகின்றன. இதனால் அந்தப் பகுதிகளில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. பன்றிகளை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-செல்வராஜ், பொன்னை.





