வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வெளிமாநிலத்தவர் அட்டகாசம்
காட்பாடி, காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
காட்பாடி பகுதியைச் சுற்றி உள்ள கல்புதூர், ராஜீவ்காந்திநகர், கிறிஸ்டியான்பேட்டை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இரவில் வந்து வீட்டின் கேட்டை தாண்டி உள்ள வருவதும், கதவை திறப்பதும், பூட்டை உடைப்பதுமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவரா அல்லது திருட வருபவரா? எனச் சந்தேகம் எழுந்துள்ளது. போலீசாரும், காவல் துறையினரும் இணைந்து காட்பாடி மற்றும் வேலூரில் மனநலம் பாதித்து சுற்றித்திரிபவர்களை பிடித்து காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வார்களா?
-பி.துரை, கல்புதூர்.