வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வடிகால் வசதி தேவை
அணைக்கட்டு, அணைக்கட்டு
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் மாவட்டம் ஊசூரை அடுத்த தெள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட வீராரெட்டிபாளையம் புது தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். இந்தத் தெரு சாலையை விட, தாழ்வாக உள்ளதால், மழைக் காலத்தில் வீதியில் அதிகளவில் தண்ணீர் தேங்குகிறது. குடியிருப்பு பகுதியில் காலியாக உள்ள இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்குகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கிய மழைநீரை வடிய வைக்க ஊராட்சி நிர்வாகம் வடிகால்வாய் வசதி செய்து தருமா?
-கணேசமூர்த்தி, ஊசூர்.