வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகனங்களில் கொண்டு வரப்படும் நாய்கள்
கல்புதூர், காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
எங்களது தெரு வேலூர் மாநகராட்சியில் முதல் வார்டில் கல்புதூர் ராஜீவ்காந்தி நகர் 3-வது மெயின் தெருவில் உள்ளது. இந்தப் பகுதியில் 2-வது தெருவில் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் உள்ளது. இந்தப் பகுதியில் சிலர் டிராக்டர் போன்ற வாகனங்களில் ஏராளமான நாய்களை கொண்டு வந்து விட்டுச் செல்கின்றனர். இதனால் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் அவை, குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றன. இரவு முழுவதும் நாய்கள் குரைக்கும் சத்தமாக உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பி.துரை, கல்புதூர்.