வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நாய்கள் தொல்லை
அணைக்கட்டு, அணைக்கட்டு
தெரிவித்தவர்: தங்கராசு
ஒடுகத்தூரை அடுத்த வரதலம்பட்டு கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். அங்கு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் குழந்தைகள் தெருவில் விளையாட அச்சப்படுகின்றனர். தனியாக செல்லும் பள்ளி சிறுவர், சிறுமிகளை நாய்கள் துரத்தி கடிக்க வருகின்றன. நாய்களை பிடிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தங்கராசு, ஒடுகத்தூர்.