வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நாய்கள் தொல்லை
காட்பாடி, காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: ப.கி.மனோகரன்
காட்பாடி வீ.ஜி.ராவ்நகர் சி செக்டார் பகுதியில் ஏராளமான நாய்கள் உள்ளன. அந்த நாய்கள் இரவு நேரத்தில் சண்டையிட்டு கொள்வதாலும், ஓலமிடுவதாலும் மக்கள் தூக்கம் கெடுகிறது. நாய்களால் மக்களுக்கு தொல்லையாக உள்ளது. இரவில் வெளியே சென்று வர நாய்கள் அச்சுறுத்தலாய் உள்ளன. எங்கள் பகுதியில் நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ப.கி.மனோகரன், காட்பாடி.