வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நாய், குரங்குகள் தொல்லை
மேல்பாடி, காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: ஊர் மக்கள்
காட்பாடியை அடுத்த மேல்பாடி கிராமத்தில் நாய்கள் அதிகமாக உள்ளன. இதனால் குழந்தைகள் கடைகள் மற்றும் பள்ளிகளுக்குச் செல்ல அச்சப்படுகின்றனர். நாய்கள் ஆங்காங்கே மலம் கழிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் எங்கள் பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. அந்தக் குரங்குகளை பிடித்து காட்டில் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, மேல்பாடி.