திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நாய்கள் தொல்லை
தூசி, செய்யாறு
தெரிவித்தவர்: கீர்த்திவாசன்
வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் உள்ள காஞ்சீபுரம்-வந்தவாசி மெயின்ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையோரம் ஆடு, கோழி இறைச்சி கடைகள் உள்ளன. அந்தக் கடையில் இருந்து வீசப்படும் எலும்புத்துண்டுகள், கழிவுகளை சாப்பிட நாய்கள் குறுக்கே ஓடுகின்றன. அந்த நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். நாய் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேணடும்.
-கீர்த்திவாசன், தூசி.





