திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பக்தர்களுக்கு இடையூறு
புதூர், செங்கம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
செங்கம் அருகே புதூர் மாரியம்மன் கோவிலில் மார்கழி மாதம் தொடங்கியதை முன்னிட்டு வெளியூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து பக்தர்கள் பலர் வழிபட வருகின்றனர். கோவில் முன்பு வழியை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளது. கோவில் முன்பு வழியில்லாமல் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவச்சந்திரன், புதூர்.