வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பள்ளி சுற்றுச்சுவர் இடித்து அகற்றம்
அணைக்கட்டு, அணைக்கட்டு
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
ஒடுகத்தூர்-மாதனூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள அகரம் உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரை இடித்து தரைமட்டமாக்கி விட்டனர். அந்தச் சுற்றுச்சுவர் ஓரத்தில் இருந்த 4 புளியமரங்களை ரசாயனத்தை ஊற்றி பட்டுப்போக செய்து விட்டனர். பள்ளியில் இருந்து வெளியேறும் மழைநீர் செல்லும் நெடுஞ்சாலைக்கு குறுக்கே உள்ள சிறு பாலத்தை மண் கொட்டி அடைத்து விட்டார்கள். இதனால் பள்ளியிலேயே மழைநீர் தேங்கும் நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.கே.லட்சுமணன், அகரம்.