வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இடிக்கப்பட்ட தடுப்புச்சுவர்
மராட்டிபாளையம், அணைக்கட்டு
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
உத்திரகாவேரி ஆற்றில் குருவராஜபாளையம் தடுப்பணை அருகே மராட்டிபாளையம் பிரதான கால்வாயில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. அந்தத் தடுப்புச்சுவரை விஷமிகள் இடித்து விட்டார்கள். இதனால் கால்வாய்க்கு ஆற்று தண்ணீர் வரவில்லை. 84 ஏக்கர் பரப்பளவு கொண்ட அகரம் ஏரிக்கும் நீர் வரத்து இல்லை. கால்வாய் கரை தடுப்புச்சுவரை இடித்தவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, மராட்டிபாளையம்.