வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான புளியமரங்களை அகற்ற வேண்டும்
அணைக்கட்டு, அணைக்கட்டு
தெரிவித்தவர்: கந்தன்
ஒடுகத்தூர் அருகில் உள்ள மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அங்கு ஊராட்சிக்கு சொந்தமாக சுமார் 50-க்கும் மேற்பட்ட புளியமரங்கள் உள்ளன. அதில் ஒருசில புளியமரங்கள் பெரிய அளவில் பொந்து விழுந்தும், இரண்டாக பிளந்தும் ஆபத்தான நிலையில் உள்ளன. அந்த மரங்களால் எந்நேரமும் மக்களுக்கு ஆபத்து நடக்கலாம் என அஞ்சப் படுகிறது. ஆபத்தான நிலையில் இருக்கும், மக்களுக்கு இடையூறாக இருக்கும் மரங்களை அதிகாரிகள் அகற்ற வேண்டும்.
-கந்தன், மேல்பள்ளிப்பட்டு.





