திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தை ஏற்படுத்தும் பெயர்பலகைகள்
தூசி, செய்யாறு
தெரிவித்தவர்: முகம்மதுரபிக்
வெம்பாக்கம் தாலுகா தூசி கிராம மெயின் ரோட்டில் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதுதவிர ஏராளமான ஆட்டோக்கள், கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் செல்கின்றன. 2 வாகனங்கள் மாறி செல்லும்போது, சாலையோரம் வைத்திருக்கும் கடைகளின் பெயர் பலகையால் விபத்துகள் நடக்கின்றன. போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் பெயர் பலகை வைப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுப்பார்களா?
-முகம்மதுரபிக், தூசி.





