திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோர திறந்தவெளி கிணறால் ஆபத்து
அழகுசேனை, ஆரணி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கண்ணமங்கலம்-வண்ணாங்குளம் இடையே அழகுசேனை கிராமத்துக்கு செல்லும் தார் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் ஒரு அபாயகரமான வளைவு உள்ளது. அந்தப் பகுதியில் சாலையோரம் திறந்தவெளி கிணறு உள்ளது. அதன் அருகில் மதுபான கடை உள்ளது. அந்த வழியாக வாகனங்களில் வந்து செல்வோர் அச்சப்படுகின்றனர். கட்டுப்பாட்டை இழக்கும் வாகனம் திறந்த வெளி கிணற்றில் விழுந்து விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. திறந்த வெளி கிணற்றைச் சுற்றிலும் தடுப்புச்சுவர் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆ.கண்ணதாசன், அக்ராபாளையம்.