வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பட்டுப்போன மரத்தால் ஆபத்து
காட்பாடி காந்தி நகர், காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
காட்பாடி சில்க்மில் பஸ் நிறுத்தம்-ஓடை பிள்ளையார் கோவில் இடையே, ஒரு தனியார் வங்கி அருகில் பல ஆண்டுகளாக ஆபத்தான நிலையில் பட்டுப்போன மரம் ஒன்று நிற்கிறது. அந்த மரம் கீழே விழும் அபாயம் உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் அச்சத்தோடு சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள அந்த மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாஸ்கரன், காந்திநகர். காட்பாடி