திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுடுகாட்டுப்பாதை ஆக்கிரமிப்பு
மழையூர், வந்தவாசி
தெரிவித்தவர்: கங்கண் ( இரண்டு கண்பார்வை அற்றவர்)
வந்தவாசி தாலுகா மழையூர் கிராமத்தில் சுடுகாட்டுப் பாதையை ஆக்கிரமித்து தகர சீட் போட்ட கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக விவசாய நிலங்களுக்கு செல்வோர், மேய்ச்சலுக்கு கால்நடைகளை ஓட்டிச் செல்வோர் அவதிப்படுகின்றனர். மேலும் டிராக்டர்கள், அறுவடை எந்திரம் போன்றவைகள் செல்ல முடியாமல் சிரமமாக உள்ளது. நிலங்களில் மகசூலான தானியங்களை வீட்டுக்கு கொண்டு வர முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு சுடுகாட்டுப் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற நம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கங்கன், மழையூர்.