வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மாடுகளால் வாகன ஓட்டிகளுக்கு அச்சம்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் நகரில் பல்வேறு இடங்களில் மாடுகள் இடையூறாக திரிந்து வருகின்றன. சத்துவாச்சாரி பைபாஸ் சாலையில் வேகமாகச் செல்லும் வாகனங்களுக்கு வழிவிடாமல் நடுரோட்டிலேயே மாடுகள் நிற்கின்றன. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. நடுரோட்டில் மாடுகள் நிற்பதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து நடந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மாடுகளை பிடிக்க வேண்டும்.
-அருள், வேலூர்.