திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பூட்டியே கிடக்கும் கடைகள்
ஆரணி, ஆரணி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
ஆரணி புதிய பஸ் நிலையம் அருகில் பழ வியாபாரிகளுக்காக அமைக்கப்பட்ட கடைகளை இன்று வரை பல வியாபாரிகள் வியாபாரம் செய்ய எடுத்துக் கொள்ளப்படாமல் பூட்டிேய கிடக்கிறது. அந்தக் கடைகளில் செடி, கொடிகள் வளர்ந்து, விஷ பூச்சிகள் நடமாடும் இடமாக மாறி வருகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா?
-கணேசன், ஆரணி.