திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்வாய் ஆக்கிரமிப்பு
சேத்துப்பட்டு, வந்தவாசி
தெரிவித்தவர்: ம.கி.தமிழ்செல்வன்
சேத்துப்பட்டு தாலுகா செவரப்பூண்டி ஊராட்சி கிழக்குமேடு-மருத்துவம்பாடி சாலையில் இருக்கும் குபேர நகரில் நீர்வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்து மனைபிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கால்வாய் இல்லாததால் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல் விவசாய நிலத்தில் செல்கிறது. இதனால் விளை பொருட்கள் சேதம் ஆகிறது. கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ம.கி.தமிழ்செல்வன், மருத்துவாம்பாடி.