திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சமூகவிரோத செயல்கள் தடுக்கப்படுமா?
வாணியம்பாடி, வாணியம்பாடி
தெரிவித்தவர்: சந்திரன்
வாணியம்பாடி தாலுகா அலுவலகம் பின்புறம், ரெயில்வே துறைக்கு சொந்தமான கிணறு ஒன்று பாலாற்றின் ஓரம் உள்ளது. இந்த கிணறு பாழடைந்து உள்ளது. இதன் அருகில் அதற்கான பாதுகாப்பு அறை ஒன்றும் உள்ளது. இவை இரண்டுமே மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளதால் இந்தப்பகுதியில் சமூகவிரோத செயல்கள் நடக்கிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சமூகவிரோத செயல்களை தடுக்க உடனடியாக கிணற்றையும், அறையையும் அப்புறப்படுத்த ரெயில்வே துறையினர் முன்வர வேண்டும்.