திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பட்டுப்போன மரம் அகற்றப்படுமா?
கொங்கராம்பட்டு, ஆரணி
தெரிவித்தவர்: ராஜா
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் இருந்து ஆற்காடு செல்லும் சாலையில் கொங்கராம்பட்டு கிராமத்தில் ஒரு புளிய மரம் பட்டுப்போய் ஆபத்தான நிலையில் உள்ளது. தற்போது மழைப் பெய்து வருவதால் அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளது. பலத்த காற்று வீசினால் வீடு, வீதியில் விழுந்தால் உயிர் சேதம் ஏற்படலாம். பட்டுப்போன மரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ராஜா, கொங்கராம்பட்டு.