வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகளை எரிப்பதால் சுவாச பிரச்சினை
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: கார்த்திகேயன்
வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் வெங்கடேஸ்வரா பள்ளி மைதானத்தில் மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை தீ வைத்து கொளுத்துகின்றனர். அதில் இருந்து வெளியேறும் புகையால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுவாச பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. குப்பைகளை எரிக்காமல், குப்பைக்கிடங்குக்குக் கொண்டு சென்று சேர்க்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்திகேயன், வேலூர்.





