திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் நிழற்குடையில் சமூக விரோத செயல்
கல்லேரிப்பட்டு, ஆரணி
தெரிவித்தவர்: ராகவேந்திரன்
ஆரணி-வந்தவாசி நெடுஞ்சாலையில் கல்லேரிப்பட்டு ஊராட்சியில் பஸ் பயணிகள் நிழற்குடை உள்ளது. அங்கு இரவில் மதுபானம் குடிக்கும் நபர்கள் காலிப்பாட்டில்களை உடைக்கின்றனர். சமூக விரோத செயல்களும் நடக்கிறது. அங்கு பஸ் ஏற வந்து காத்திருக்கும் மக்களின் கால்களில் கண்ணாடிகள் குத்தி காயத்தை ஏற்படுத்துகின்றன. பஸ் பயணிகள் நிழற்குடை மது பிரியர்களின் கூடாரமாக மாறி வரும் அவல நிலையை ஊராட்சி நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்.
-ராகவேந்திரன், கல்லேரிப்பட்டு.





