திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் பயணிகள் நிழற்குடையை மறைத்து கட்டப்பட்ட சுவர்
பாவுப்பட்டு, திருவண்ணாமலை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது பாவுப்பட்டு கிராமம். இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஒரு வளைவு பகுதியில் பஸ் பயணிகள் நிழற்குடை உள்ளது. அதில் செடி, கொடிகள், முட்புதர் வளர்ந்துள்ளது. முன் பகுதியில் சுவர் கட்டப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது. அந்தப் பயணிகள் நிழற்குடையை சீரமைத்து மக்கள் பயன்பாட்டு கொண்டு வருவது மட்டுமின்றி, நிழற்குடையின் முன்னால் உள்ள சுவரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குருமூர்த்தி, பாவுப்பட்டு