திருவண்ணாமலை 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
இரண்டாக பிளந்த புளியமரம்
வாணாபுரம், திருவண்ணாமலை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM 
வாணாபுரம் பஸ் நிறுத்தத்தில் புளிய மரம் ஒன்று உள்ளது. இந்தப் புளிய மரத்தின் உள்பகுதி அனைத்தும் பழுதாகி இரண்டாக பிளந்துள்ளது. சாய்ந்த நிலையில் பெரிய அளவிலான கிளைகள் உள்ளன. அந்த மரம் எந்த நேரத்திலும் கீழே விழுந்து ஆபத்து ஏற்படலாம். ஆபத்தான புளிய மரத்தை அகற்ற நெடுஞ்சாலைத்துறை, ஊராட்சி நிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவா, வாணாபுரம்.






